×

கடந்த 3 நாட்களாக தமிழகத்தில் ரூ 330 கோடிக்கு மது விற்பனை : டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் தகவல்

சென்னை : தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை ஒட்டி கடத்த 3 நாட்களாக மது சுமார் ரூ.330 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாக டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த ஆண்டை ஒப்பிடும் போது ரூ.70கோடிக்கு மது அதிகமாக விற்பனை ஆகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை காலத்தில் ரூ.260கோடிக்கு மது விற்பனை ஆனது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tamil Nadu ,employees association ,Taskmak , alcohol, tasmac, tamilnadu,alcohol sale, rs330 crore, deepavali
× RELATED ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்